பாட்டி...நீங்க இவ்ளோ அறிவாளியா இருந்திருக்க வேணாம்...அவங்கள சீக்கிரம் சேர்த்து வைக்க என்னமா ப்ளான் போடுறிங்க...
வரும் சஹா ஃப்ளாஷ்பேக்க பாட்டி கிட்ட சொல்லிட்டான்...எங்களுக்கு எப்ப தெரிய வரும்..முழுசா...
சுதிரும் சஹாவும் ஒரு ப்ளான் போட்டா கடவுள் வேற ஒரு ப்ளான் போட்டுட்டார் போல...அந்த ஹிந்திக்காரன்...
கிடைச்சது ஒரு ஏப்ப சாப்பையான ஆளுனு அவங்கண்ணி மேல உள்ள கோபத்தை வன்மத்தை ரேகா மேல காமிச்சிருக்கா...அடுத்து சுதிர்...இவ என்ன தான் தான் செய்தத தப்புனு ஒத்துக்கிட்டாலும் சஹாவால அவங்க அடைந்த மனவுளச்சலுக்கு என்ன நியாயம் செய்ய முடியும்...
வருண் சொலுற மாதிரி இவ சுதிர கல்யாணம் பண்றதுல இவளுக்கு தான் நன்மை...
சஹானா...நீ யாரு...மும்பைல என்ன பண்ணிகிட்டு இருந்த :rolleyes::ROFLMAO:
ஆனாலும் செய்றதெல்லாம் செய்துட்டு ரொம்ப கேஷுவலா தான் இருக்க...
பாட்டிய பத்தி கேட்கல:cautious:
ப்ராஜக்ட் விஷயத்தில இவ தப்ப மறைக்கிறத விட வருண காப்பாத்த இப்படி ஒரு பொய் சொன்னாளா...பின்விளைவுகள் எதுவும் தெரியாதவளில்ல...சுதிரோட பேர் லைஃப் பாதிக்கப்படும்னு தெரிஞ்சும் இப்படி பண்ணிருக்கா...இதனால தான் எனக்கு சஹாவ பிடிக்கல ஏத்துக்க முடியல...
முருகா...எவ்வளவு பேர் எத்தனைய...
வருண் சஹா ஸ்கூல் ஹக் கட்டிப்பிடி வைத்தியமா :love: ஆனாலும் வருண் சஹா மும்பை போலேனா அவள கல்யாணம் பண்ண கேட்ருப்பேன்னு இந்தளவு உண்மைய சொல்லனும்னு அவசியம் இல்ல:sneaky:
இவங்க நட்பு தொடர பலிகடாவா சுதிர் ஆகனுமா:devilish:
அவ பாட்டுக்கு பங்கஜ் கூட லஞ்ச் போறா படிக்கிற நமக்கு பக்பக்னு இருக்கு