Recent content by amuthasakthi

Advertisement

  1. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 16

    பாட்டி...நீங்க இவ்ளோ அறிவாளியா இருந்திருக்க வேணாம்...அவங்கள சீக்கிரம் சேர்த்து வைக்க என்னமா ப்ளான் போடுறிங்க... வரும் சஹா ஃப்ளாஷ்பேக்க பாட்டி கிட்ட சொல்லிட்டான்...எங்களுக்கு எப்ப தெரிய வரும்..முழுசா... சுதிரும் சஹாவும் ஒரு ப்ளான் போட்டா கடவுள் வேற ஒரு ப்ளான் போட்டுட்டார் போல...அந்த ஹிந்திக்காரன்...
  2. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 15

    கிடைச்சது ஒரு ஏப்ப சாப்பையான ஆளுனு அவங்கண்ணி மேல உள்ள கோபத்தை வன்மத்தை ரேகா மேல காமிச்சிருக்கா...அடுத்து சுதிர்...இவ என்ன தான் தான் செய்தத தப்புனு ஒத்துக்கிட்டாலும் சஹாவால அவங்க அடைந்த மனவுளச்சலுக்கு என்ன நியாயம் செய்ய முடியும்... வருண் சொலுற மாதிரி இவ சுதிர கல்யாணம் பண்றதுல இவளுக்கு தான் நன்மை...
  3. A

    ஆள வந்தாள் -8

    ஆத்தாளும் மகனும் கோவக்காரங்களா தான் இருக்காங்க...
  4. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 14

    அய்யோ பாட்டி சஹா வேணாம்...வேற நல்ல பொண்ணு பார்ப்போம்.. இவள நினைச்சாவே பிபி ஏறுது...எப்ப என்ன செய்வாளோ எந்த பிரச்சனைல மாட்டுவாளோ இல்ல இழுத்து விடுவாளோனு பயந்து கிட்ட இருக்கனும்... பாட்டிக்காக பொய்யா சம்மதம் சொன்னாலும் எப்படியாது கல்யாணம் நடந்துரும்:sleep:
  5. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 13

    சஹானா...நீ யாரு...மும்பைல என்ன பண்ணிகிட்டு இருந்த :rolleyes::ROFLMAO: ஆனாலும் செய்றதெல்லாம் செய்துட்டு ரொம்ப கேஷுவலா தான் இருக்க... பாட்டிய பத்தி கேட்கல:cautious:
  6. A

    ஆள வந்தாள் -6

    நடந்ததுக்கு மதுராவையே தான் சொல்வாங்க...ம்..அந்த வீட்ல எப்படி இருப்பாளோ...சேரன் 24 மணி நேரமும் கூடவே இருக்க முடியாதே
  7. A

    Take care sis

    Take care sis
  8. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 12

    இப்பவாது வருண் சஹா கிட்ட ரேகாவ விட்டுக் கொடுக்காம அழுத்தி சொல்றானே...சஹா இப்ப வந்து வருண் கிட்ட வேற பொண்ணு கிடைக்கலையானு கேக்குறது ரொம்ப தப்பு... பயங்கர ஜேம்ஸ் பாண்ட் வேலை பார்க்கிறதா...இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ
  9. A

    ஆள வந்தாள் -5

    மீண்டும் மீண்டுமா :ROFLMAO: இந்த கல்யாணத்தையாவது ஒத்துப்பாங்களா... சரஸ்வதி நல்லவ தான் போல
  10. A

    ஆள வந்தாள் -4

    ஆரம்பத்தில இருந்தே கதை கலவரமா போகுதே :rolleyes:
  11. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 11

    ப்ராஜக்ட் விஷயத்தில இவ தப்ப மறைக்கிறத விட வருண காப்பாத்த இப்படி ஒரு பொய் சொன்னாளா...பின்விளைவுகள் எதுவும் தெரியாதவளில்ல...சுதிரோட பேர் லைஃப் பாதிக்கப்படும்னு தெரிஞ்சும் இப்படி பண்ணிருக்கா...இதனால தான் எனக்கு சஹாவ பிடிக்கல ஏத்துக்க முடியல... முருகா...எவ்வளவு பேர் எத்தனைய...
  12. A

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 10

    டிடெக்டிவ் வேலைலாம் நல்லா பண்றா...படிக்கிற நமக்கு தான் பக்பக்னு இருக்கு...அந்த கவர்ல என்ன இருக்கும்??? வருணையும் ரேகாவையும் சுதிர் நல்லா மாட்டிவிட்டான்...சஹானா சாமியாடுனதுல பிள்ளைபூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருச்சு :ROFLMAO: சஹா மருமகளா வர ஆசைப்பட்ட மீனாட்சிக்கு இப்ப மட்டும் சஹானாவ விட்டு...
  13. A

    முள்வேலியா? முல்லைப்பூவா ? - 9

    வருண் சஹா ஸ்கூல் ஹக் கட்டிப்பிடி வைத்தியமா :love: ஆனாலும் வருண் சஹா மும்பை போலேனா அவள கல்யாணம் பண்ண கேட்ருப்பேன்னு இந்தளவு உண்மைய சொல்லனும்னு அவசியம் இல்ல:sneaky: இவங்க நட்பு தொடர பலிகடாவா சுதிர் ஆகனுமா:devilish: அவ பாட்டுக்கு பங்கஜ் கூட லஞ்ச் போறா படிக்கிற நமக்கு பக்பக்னு இருக்கு

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top