யார் பொண்ணு என்று தெரிந்தவுடன் ஒரே ஹாப்பி மோடுக்கு போயிட்டான் நந்தன். பாட்டியிடம் நிவேதா கல கலப்பு அருமை.உதையில இருந்து தப்பிக்க நல்லா ரூம் போட்டு .யோசிச்சானோ
இரண்டு முறை கல்யாணம் முடித்தும் வனராஜனும் சிதம்பரமும் அடங்க மாட்டேங்கறாங்களே ,என்ன செய்யலாம் ? ஏம்பா சேரா மனைவி வீட்டுக்குள்ள இருக்கா, அவளுக்கு என்ன ஆச்சுன்னு எட்டி பாருப்பா.பாவம் எப்படி தான் தாக்கு பிடிக்கப் போராளோ தெரியல. ......,, அருமை
விஜயாவுக்கு தனக்கென்று ஒரு மகன் இருக்கிறான்னு நினைத்து வந்து தங்கிய பின்னாடி தான் தன்னோட உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது. கைல அடிபட்டு வந்த பையனுக்கு அரிசி உப்புமா செய்து கொடுத்து இன்னும் அவனுக்கு தண்டனை குடுக்க போற , இதெல்லாம் நல்லதுக்கே இல்ல... ........... அருமை