அம்மாக்களுக்கு புள்ளைங்களோட வாழ்க்கை நல்லா இருந்தா உடலும் மனமும் தானா சரி ஆகிடும் ....
அடேய் அஞ்சு இன்னுமாடா நீ முறைச்சிட்டே திரியற???
கல்பனா அஞ்சனுக்கு உரைக்கிறது போல நல்லா சொல்லிட்ட....அருமை....அருண ஒரு வழியா அவனோட குற்ற உணர்விலிருந்து வெளி கொண்டு வந்தாச்சு....
ஹாட்ட்ரிக்...
ஏம்மா சுசீ ஆத்துக்கும் ஆசை சேத்துக்கும் ஆசைங்கறது போல கல்பனா உங்களோடவும் இருக்க கூடாது உங்களை விடவும் சிறப்பாகவும் இருக்க கூடாதா ....என்ன ஒரு நல்ல எண்ணம்....
பொண்ணுங்க எந்த சூழலுக்கும் easy ஆ adopt ஆகிடறாங்க....ஆண்களுக்கு தான் time ஆகும்....
Let Arun take his own time :D
எப்படிபட்ட நல்ல மாமியாரும் பேரன் மகன்னு வரும் போது மருமளை மூன்றாவது மனுசியாத்தான் பார்க்கிறாங்க.....
அருண் கல்பனா உரிமையோடு கடைமையை செய்ய ரெடி.....
அருமையான பதிவு.....
சரியா சொன்னீங்க.... அண்ணன் தம்பியோ அக்கா தங்கையோ அவங்கவங்க குடும்பத்துக்கு அடுத்து தான் மத்தவங்களை பார்ப்பாங்க.....இப்போதைய பரிதாபம் நாளை பாரமாகும்....
உறவுகளால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டாலும் சரியா எடுத்தாச்சு....
அருண் அவ சொன்னதை உணர்ந்த பிறகு என்ன சொல்லப் போறான்....