Search results

Advertisement

  1. Mathykarthy

    ஆள வந்தாள் 10

    சேரன் அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டான்.... மதுரா பேசுனது தான் பிரச்சனைக்கு காரணமா இருந்தாலும் அவளை பேசக் கூடாதுன்னு இவன் சொல்றது சரியில்லை.... அப்படியிருக்க நடந்த பிரச்சனைக்கு காரணம் தெரிய வரும் போது என்ன பண்ணுவான்......
  2. Mathykarthy

    நதியின் ஜதி ஒன்றே 22

    இவளுக்கு எதுக்கு இந்த வீம்பு இப்போ பொட்டியை கட்டிட்டு போய் நிக்குறா..... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
  3. Mathykarthy

    ஆள வந்தாள் 7

    கனகா நாள் முழுக்க டிரம்ஸ் கச்சேரி வச்சதுல ஏற்கனவே பேச முடியாம போச்சு இப்போ திகு திகுன்னு வேற எரியுதாம்.... :ROFLMAO: பாவம் கந்தசாமி இத்தனை வருஷத்துல காது சவ்வு கிழியாம இருந்துச்சே...... :p சரவணன் சூப்பர்.... :D
  4. Mathykarthy

    ஆள வந்தாள் -6

    கனகா ரொம்ப பேசுறாங்க..... இவனும் கூட்டிட்டு வந்துட்டு பேச விட்டு வேடிக்கை பாக்குறான்...
  5. Mathykarthy

    ஆள வந்தாள் -5

    நைஸ் அப்டேட்.... மறுமுறையும் பொண்ணை தூக்கித் தாலி கட்டியிருக்கான்.... இப்போ என்ன பண்ணுவாங்க அண்ணனும் பெரியப்பாவும்.... அண்ணி சொல்லலைன்னா இன்னமும் அவ வீட்ல கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு கனவு கண்டுட்டு இருப்பா.....
  6. Mathykarthy

    நதியின் ஜதி ஒன்றே! 21

    இவ ஏன் இப்படி கிறுக்குத்தனம் பண்றா.... என்ன தான் வேணும் இவளுக்கு....
  7. Mathykarthy

    மோனகீதம் - Epilogue

    கல்பனா சரியான பதிலடி குடுத்தா அஞ்சனுக்கு... ஊரை விட்டு அடிச்சு துரத்தி விட்டவன் நல்ல நிலையில இருக்கான்னு பொறாமைப் படுறாரு அஞ்சன் அப்பா.... ஊர்ல எல்லார் முன்னாடியும் கௌரவமா தொழில் குடும்பம்ன்னு தலை நிமிர்ந்து அருணை நிக்க வச்சுட்டா கல்பனா.... நிறைவான முடிவு.... ❤️❤️❤️
  8. Mathykarthy

    மோனகீதம் - Final 2

    Lovely episode :love::love::love::love::love::love:
  9. Mathykarthy

    மோனகீதம் - Final 1

    Feel good update :love: அருணு உன்னை வச்சுக்கிட்டு ரொம்ப ஸ்லோ நீ.... :p இன்னும் நாலு பைனல் குடுத்தாலும் படிப்போம்.... :D
  10. Mathykarthy

    ஆள வந்தாள் -3

    கல்யாணமே பண்ணிட்டானா சேரன்..... பெரிசா கலவரம் நடந்து இருக்கும் போல அவ அப்பாவும் போயிட்டாரு.... கல்யாணம் செல்லாதுன்னு பிரிச்சு வுட்டுட்டாங்க...... சேரன் திரும்பவும் துணிஞ்சு இறங்கிட்டான்.... சூப்பர்...
  11. Mathykarthy

    ஆள வந்தாள் -2

    லவ்னால வீட்ல பிரச்சனையாகி பிரிஞ்சு இருக்காங்க போல..... சேரனும் அவ படிப்பை முடிக்க விலகி இருந்துருக்கான்.... ஹீரோ செம மாஸா கெத்தா இருக்கான்.... :love::love::love::love::love:
  12. Mathykarthy

    மோனகீதம் - 16 {Pre-final}

    Lovely ❤️❤️❤️❤️ கடமை பொறுப்புன்னு பார்க்காம உரிமையோட பார்க்கணும்ன்ற கல்பனாவோட எதிர்பார்ப்பை புரிஞ்சுகிட்டு அருண் நடந்துகிறான்.... தயக்கங்களை விலக்கி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு கடமையா இல்லாம காதலோடவும் வாழனும்..... தேவி பேரன் மேல இருக்க உரிமை பாசம் எல்லாம் சரி தான்..... ஆனா சிகாக்காக...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top