அருமையான பதிவு .
மாமியார் காரிக்கு வவுறு எரியுதாம்.
மதுரா மத்தியான சோத்துக்கு அடுப்பு கூட்டாம உன்ற மாமியார் வவுத்துமேலையே சட்டிகுண்டானை வச்சு சோறு கொழம்பு ஆக்கிடு.
பார்ரா நல்ல ஐடியா வா இருக்கே மாமியார் வாயடைக்க வக்கிறதுக்கு.
மொதநாள்லையே என்றாளு கில்லி யாட்டம் ரவா பாத்தை புருசனோட வாயிலையும்...