Search results

Advertisement

  1. Thoorika Saravanan

    வாராதிருப்பானோ! 37

    அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்! முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அத்துணை தோழமைகளுக்கும் நன்றி...எல்லோருக்கும் பதில் கூறியிருப்பேன் என நினைக்கிறேன். தவறுதலாகக் கூறாது விட்டிருந்தால் மன்னிக்கவும். இன்னும் இரண்டு அத்தியாயங்களும் ஒரு எபிலாகும் மீதம் இருக்கு. ப்ரியாவை விஜய்கிட்ட பத்திரமாக்...
  2. Thoorika Saravanan

    வாராதிருப்பானோ! 36

    ஆமா பெண் புத்தி பின் புத்தின்னு காட்டிட்டா...விஜய் கண்டிப்பா அவனுக்கு தண்டனை கொடுப்பான். மிக்க நன்றிம்மா:love::love::love:
  3. Thoorika Saravanan

    வாராதிருப்பானோ! 36

    ஆமாடா...இப்பத்தான் புரியுது அவளுக்கு கோபாலோட சுயரூபம்...நம்ம ஹீரொ அப்பிடி எல்லாம் விடுவாப்லயா...காப்பாத்திடுவாருல்ல...மிக்க நன்றிம்மா:love::love::love:
  4. Thoorika Saravanan

    வாராதிருப்பானோ! 36

    ஆமா டா...அவனுக்கு வன்மம்தான்...அவனுக்கு கிடைக்காட்டி யாருக்கும் கிடைக்க கூடாதுன்ர அளவுக்கு வன்மம். விஜய் வந்துட்டான்ல...இனி எல்லாம் சரியாகிடும். மிக்க நன்றிடா:love::love::love:
  5. Thoorika Saravanan

    வாராதிருப்பானோ! 35

    நம்ம ஹீரோ வந்திடுவார் பா. கவலை வேண்டாம். மிக்க நன்றிம்மா:love::love::love:
  6. Thoorika Saravanan

    வாராதிருப்பானோ! 35

    எ எஸ் மா...அப்படித்தான் செய்து இருக்கணும்...இவ அவசரப்பட்டு இப்ப அவஸ்தைப்பட்டுட்டுக் கிடக்கா. சரியாகிடும். மிக்க நன்றிம்மா:love::love::love:
  7. Thoorika Saravanan

    வாராதிருப்பானோ! 35

    கூல் டியர்...ஆனா உண்மையில் ப்ரியா செய்த காரியத்துக்கு யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். விஜய் வந்திடுவாண்டா. டோன்ட் ஒர்ரி. எஸ் டியர் அந்தப் பாடல் இங்கே பொருத்தமாக அமைந்து போச்சு. மிக்க நன்றிம்மா :love: :love: :love:
  8. Thoorika Saravanan

    வாராதிருப்பானோ! 35

    நிஜம் தான் பா...கொஞ்சமாவது பொறுமை வேணும் எடுத்தேன் கவுத்தேன்னு வேலை பார்த்தா இப்பிடித்தான். மிக்க நன்றிம்மா:love::love::love:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top