Ohh. Lakshmanar kku thoongama irukka oru varam kedachadhaagavum, plus andha varam dhaan helped him in killing indrajit nnu padicha gyabagam.இல்ல, அதுக்கு எந்த காரணமும் வால்மீகி-ல சொல்லப்படல, ஆனா, ஆரண்ய கண்டத்துல லக்ஷ்மணர் மனைவியை பிரிஞ்சி இருக்கிறவர், அவர் கிட்ட வேணா உன் ஆசையை கேட்டுப்பாருன்னு ராமர் சூர்ப்பனகை கிட்ட சொல்வார். அவளும் லக்ஷ்மனர்கிட்ட போவா. அப்போ, "மா, நானே வேலைக்காரன், அண்ணாக்கு சேவை செய்யத்தான் வந்தேன், என்னால உன்ன கல்யாணம் பண்ணி உன்னை ரக்ஷிக்க முடியாதுன்னு சொல்வார்.
ஆனா, ஊர்மிளை 14 வர்ஷம் தூங்கிண்டு இருந்ததாகவும், அது லக்ஷ்மணனோட தூக்கத்தை தான் வாங்கிண்டு அவர் ராமரை காப்பாத்தற(பின் தொடர்ற) வேலைல சுணங்கி போகாம இருக்கறதுக்கும்ன்னு ஒரு செய்தி இருக்கு.
Evvlo versions