அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்!
மக்களே! மதுரைக்கு போய் விழாவை சிறப்பிச்சுட்டு மீனாட்சி அம்மனையும் சொக்கனாதரையும் பார்து ஒரு கும்பிடு போட்டுட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகம், அரசு பொருட்காசி, ராஜாஜி பார்க்னு போக முடிஞ்ச இடத்துல எல்லாம் ஒரு அட்டெண்டன்ஸைப் போட்டுட்டு சென்னை வந்து சேர்ந்தாச்சு...