Good analysis அவரவர் குணம்... மாறாது...maybe மட்டுப்படலாம்ரேகாவால எப்பவுமே சஹானா
wavelength-ஐ match பண்ணி யோசிக்கவே முடியாது.
அதே மாதிரி இவளோடmaturity level-க்கு இறங்கி பொறுமையா அவளோட மனசு நோகாமல் பேச சஹானாவுக்கும் வராது.
வருண் தான் சமத்து. ரெண்டுபேரையுமே அவங்கவங்க இடத்திலிருந்து யோசிச்சு அவங்களோட செயல்களுக்கான நியாயத்தை புரிஞ்சுக்கறான். அப்பப்ப கொஞ்சம் யார் பக்கம் சாயறதுன்னு குழம்பி involuntary -ஆ சஹானா பக்கம் சாஞ்சு சொதப்பிடறான்.
மாமியார் மீனாட்சி உஷார் ஆகிட்டாங்க. இனிமேலாவது ரேகாக்கு இவங்க தொல்லை குறைஞ்சா சரி.
இந்த lead pair ரெண்டு பேருமே "சே சே இந்த பழம் புளிக்கும்"- mode -லயே இருக்காங்களே. பார்ப்போம் கமலா பாட்டியோட கனவு எப்ப பலிக்குதுன்னு.