நட்பு என்ற கோட்டைத் தாண்டி காதல் என்கிற வட்டத்துக்குள் எப்பவோ வந்தாச்சு ஜீவி. அப்பிடியொரு எண்ணம் இப்போ வரைக்கும் இல்லாத அஜுக்கு முதல்ல அதிர்ச்சியாகத் தானே இருக்கும்.
சொந்தம் சேர்ந்திடிச்சி,
ஆனா சமாதானம் செய்யப் போன அஜூ, பலராம் க்கு பிடிக்காதவனாகிப் போனான்.
ம்ஹூம்... இங்க நல்லதுக்கே காலம் இல்லைப்பா.
இதுல இந்த பொண்ணு வேற எங்க ஹீரோவை சுத்தல்ல விடுது.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
என்னுடைய 'மயங்குது தயங்குது நெஞ்சம்' நாவல் இப்போது கிண்டிலில் வாசிக்க கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் வாசித்து உங்கள் கருத்துகளை அங்கேயே பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே ❤️...