SivakamiMadan
Active Member
Superb update
Last para correct.ஐயா சேனாபதி அவர்களே உங்க நாரத கலகத்தைக் கண்டு நான் வியக்கிறேன்.
பலராம்முக்கு நெஞ்சுவலி வரவெச்சு அட்மிட் பண்ணினது நீங்க தானே
பாவம்யா அவரு நல்ல மனுஷன்.
ஆனா என்ன பண்ண சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள பெத்து வளத்துட்டாரு இப்போ அனுபவித்து தான் ஆகனும்.
இந்த 2k parents க்கு ஒரு சாபக்கேடு என்னனா,அவங்க சின்ன வயதில் பெத்தவங்க பேச்சுக்கு மறுத்து பேச முடியாத நிலையில் இருந்தாங்க. பிறகு பிள்ளைகள் பேச்சுக்கு மறுப்பும் சொல்லமுடியாத சூழ்நிலை.