Welcomeநான் இந்த தளத்திற்கு புதுவரவு.... கவிதை எழுதவது வாசிப்பது இரண்டுமே எனக்கு பிடித்தமான ஒன்று.... ஆனால் எழுத முயன்றதில்லை நான்கு மாதங்களுக்கு முன்பு..... இந்த நான்கு மாதங்களாக நான் எழுதி (கிறுக்கி)க் கொண்டிருக்கிறேன்.... என் கிறுக்கல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.... ஆகையால் எனக்கும் என் கவிதைகளுக்கும் ஆதரவளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்... என் கவிதைகளை படித்துவிட்டு உங்கள் பொன்னான கருத்துக்களை எனக்கு தெரிவியுங்கள்... உங்கள் ஆதரவை எப்போதும் வேண்டும் உங்கள் தோழி - சகி@ப்ரியசகி