Ratheespriya
Well-Known Member
ஓம் நமச்சிவாய
வணக்கம் MM [site] எழுத்தாளர் மற்றும் வாசகர் நெஞ்சங்களே நான் உங்கள் ப்ரியா ரதீஸ் கடந்த மூன்று வருடமாக இந்த தளதின் வாசகி [Ratheespriya] என்கின்ற பெயரில் .தற்போது கதை எழுதபோகின்றேன் டியர்ஸ் இந்த கதை எனது கற்ப்பனை மற்றும் நான் கேட்டறிந்த உண்மை சம்பவங்களை அடிபடையாக கொண்டு எனது பாணியில் உங்கள் பார்வைக்கு தருகின்றேன் டியர் ப்ரண்ட்ஸ்.
நான் இலங்கை யை சேர்ந்தபடியால் எனது தமிழில் உங்களுக்கு புரியாத சொற்கள் இருந்தால் சுட்டிக்காட்டி வழிநடத்துங்கள் நான் கதை எழுதுவதற்கு கத்துக்குட்டி ஆகயால் எழுத்து நடையில் பிழைகள் குறைகள் இருந்தால் உங்கள் கருத்துகள் முலம் தெரியபடுத்துங்கள் வாசக நண்பர்களே.
கதையின் தலைப்பு
என்னருகில் நீ இருந்தால்.
நாயகி வடிவழகி
கிராமத்து பைங்கிளி
கிராமத்தில் இருந்து நகரத்தின் வசதிகளில் வாழ நினைக்கும் சிட்டுக்குருவி.
நாயகன் புகழேந்தி
ஏழை குடும்பத்தின் இளவரசன்
[ACP] அவனது கனவிற்காக கடுமையாக உழைக்கும் ஆண்மகன்.
நாயகன் மகேஷ்வர்மா
திமிரின் உச்சத்தின் குடும்பத்தில் தப்பி பிறந்த நீதியின் அரசன் .
நாயகி மதிவதனி
தாயின் சொல்லிற்கு கட்டுபட்டு தனது சுய விருப்பத்தை இழந்து வாழும் சிறகொடிந்த பறவை.
ஏனைய கதை மாந்தர்களை கதையின் போக்கில் வாசித்து தெரிஞ்சுகங்க டியர்ஸ். கதையின் அத்தியாயம் புதிதாக புதுவருடத்தில் தருவேன் டியர் ப்ரண்ட்ஸ் .
இன்று எனது பிறந்தநாள் ஆகயால் இன்நாளில் நான் பிறந்தஊரில் இருந்து [மதுரை] எனது முதல் கதையின் அறிமுகத்தயும் கதைகளத்தையும் அரம்பிப்பதால் இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருகின்றேன் .
இதற்கு கரணமான ஊக்குவிப்பாளர்கள் எனது கணவர் ரதீஸ் மற்றும் அத்தை வள்ளி. எழுத்தாளர் சொர்ணா அக்கா. கேட்டதும் என்னை நம்பி தளம் அமைத்து தந்த மல்லிகா மேடம். எல்லாம் வல்ல நான் வணங்கும் இறைவன் எம்பெருமான். மற்றும் எனது கதையை நம்பி வாசிக்க இருக்கும் வாசகிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் டியர்ஷ்.
அன்புடன் ப்ரியா ரதீஸ்.
வணக்கம் MM [site] எழுத்தாளர் மற்றும் வாசகர் நெஞ்சங்களே நான் உங்கள் ப்ரியா ரதீஸ் கடந்த மூன்று வருடமாக இந்த தளதின் வாசகி [Ratheespriya] என்கின்ற பெயரில் .தற்போது கதை எழுதபோகின்றேன் டியர்ஸ் இந்த கதை எனது கற்ப்பனை மற்றும் நான் கேட்டறிந்த உண்மை சம்பவங்களை அடிபடையாக கொண்டு எனது பாணியில் உங்கள் பார்வைக்கு தருகின்றேன் டியர் ப்ரண்ட்ஸ்.
நான் இலங்கை யை சேர்ந்தபடியால் எனது தமிழில் உங்களுக்கு புரியாத சொற்கள் இருந்தால் சுட்டிக்காட்டி வழிநடத்துங்கள் நான் கதை எழுதுவதற்கு கத்துக்குட்டி ஆகயால் எழுத்து நடையில் பிழைகள் குறைகள் இருந்தால் உங்கள் கருத்துகள் முலம் தெரியபடுத்துங்கள் வாசக நண்பர்களே.
கதையின் தலைப்பு
என்னருகில் நீ இருந்தால்.
நாயகி வடிவழகி
கிராமத்து பைங்கிளி
கிராமத்தில் இருந்து நகரத்தின் வசதிகளில் வாழ நினைக்கும் சிட்டுக்குருவி.
நாயகன் புகழேந்தி
ஏழை குடும்பத்தின் இளவரசன்
[ACP] அவனது கனவிற்காக கடுமையாக உழைக்கும் ஆண்மகன்.
நாயகன் மகேஷ்வர்மா
திமிரின் உச்சத்தின் குடும்பத்தில் தப்பி பிறந்த நீதியின் அரசன் .
நாயகி மதிவதனி
தாயின் சொல்லிற்கு கட்டுபட்டு தனது சுய விருப்பத்தை இழந்து வாழும் சிறகொடிந்த பறவை.
ஏனைய கதை மாந்தர்களை கதையின் போக்கில் வாசித்து தெரிஞ்சுகங்க டியர்ஸ். கதையின் அத்தியாயம் புதிதாக புதுவருடத்தில் தருவேன் டியர் ப்ரண்ட்ஸ் .
இன்று எனது பிறந்தநாள் ஆகயால் இன்நாளில் நான் பிறந்தஊரில் இருந்து [மதுரை] எனது முதல் கதையின் அறிமுகத்தயும் கதைகளத்தையும் அரம்பிப்பதால் இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருகின்றேன் .
இதற்கு கரணமான ஊக்குவிப்பாளர்கள் எனது கணவர் ரதீஸ் மற்றும் அத்தை வள்ளி. எழுத்தாளர் சொர்ணா அக்கா. கேட்டதும் என்னை நம்பி தளம் அமைத்து தந்த மல்லிகா மேடம். எல்லாம் வல்ல நான் வணங்கும் இறைவன் எம்பெருமான். மற்றும் எனது கதையை நம்பி வாசிக்க இருக்கும் வாசகிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் டியர்ஷ்.
அன்புடன் ப்ரியா ரதீஸ்.
Last edited: