இல்லை
அந்த கல்யாணம் முடிக்காத கடைசி பிள்ளை ராமசாமி உதிரனின் அப்பா இல்லை
அவர் உதிரனின் அப்பா ராமசாமியின் கொள்ளு தாத்தா
அவங்க குடும்பம் பதினந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததா சவீதா டியர் சொல்லியிருக்காங்க
அந்த பிரம்மச்சாரி கொள்ளு தாத்தாவைத்தான் கல்யாணமான மற்ற பசங்கள் நெருப்பில் தள்ளி கொன்று விட்டார்கள்ன்னு நினைக்கிறேன்
அதுக்குத்தான் அவருடைய அம்மா முத்துலட்சுமி மற்ற பிள்ளைகளுக்கு சாபம் கொடுத்துட்டு அவரும் நெருப்பில் விழுந்துடுறார்ன்னு நினைக்கிறேன்
சத்தியம், நியாயம், ஒழுக்கம், நேர்மையின் சிகரமான முத்துலட்சுமி எள்ளுப் பாட்டியின் போட்டோதான் உதிரனின் அப்பா ராமசாமியின் ரூமில் இருக்குன்னு தோணுது
Explanation அருமை.