அருமையான பதிவுகள், ராஜன் வானதி மனநிலைமையை யூகித்து, அவள் உணர்வுகளை புரிந்து கொண்டு தன் வார்த்தைகளில்னால் நபிக்கை ஏற்படுத்தும் அளவுக்கு பேசி அவள்ருக்கு என்ன தயக்கம் என்பதை கண்டுகொண்டு அதை சரி செய்து இந்த திருமண நடைபெறுவது என் பொறுப்பு என்று சொல்வது அருமை, ராஜன் குந்தவையிடமும் வானதி பட்றி பேசுவது அனைத்தும் அருமை, குந்தவை தன் அத்தையை நினைத்து தயங்குவதும், சரிவராதுயென கூறுவதும் அவள் தரப்பில் அது நியாமான வார்த்தைகள், திருமண நடைபெறும் போது எதைநினைத்து சரிவராதுனு சொன்னது உண்மையாகி விட்டது, திவ்யா மாமியார் பேசியது குந்தவை தான் அனைத்துக்கும் காரணம் என்று சொல்வது எதை நினைத்து குந்தவை முன்கூட்டியே சரிவராது என்று தயக்கியதே, வானதியை ராஜன் திருமண புரிய சம்மதம் வேண்டி பெடற்றோகளிடம் வேண்டி நிற்க்க, அவர்கள் அதிர்ந்து பின்பு சம்மதம் அழைப்பதும், ஆனால் முதலில் ராஜன்னை தட்சன் சந்தோசமா ஆராதழுவி வரவேற்பதும் பின்பு திருமணம் நடைபெற காரணகர்த்தாவாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ராஜன், வானதி திருமண நடைபெறகிறது அருமை, அன்பரசு வானதி மறுதிருமணத்தை வரவேற்றவர் தன்மகனுக்கு எனும்போது தயக்கம் கொள்வது ஏனோ அவர் முகவாட்டம் குந்தவையை பாதிக்கிறது, ஒரு ஆண் குழந்தைகள்லுடன் தனித்து இருக்கும் போது அவன் மறு திருமணத்தை ஏற்று கொள்ளும் சமூகம், அதே நிலையில் பெண் இருந்தால் வரவேற்பதுதில்லை, அதற்கு முதல் எதிர்ப்பே பெண்களிடம் தான் வருகிறது, அது நம் ரத்தத்தில் ஊறிப்போன செயலாகிவிடுகிறது சமூகத்தில், திவ்வியாவின் மாமியார் போல் பெண்கள் இத்திருமணம் அவர்களை பதிப்பதுபோல் நடந்து கொண்டு மற்றவர்களிடமும் தங்கள் எண்ணப்போக்கை திணிக்கின்றனர், அவர்கள் எண்ணத்தை நாம் மாற்ற முடியாது நாம் தான் கண்டுக்காமல் அமைதியாக இருத்தல் நலம், சண்டை, சச்சரவு இல்லாமல் போய்விடும், குந்தவை, th